Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜாமினில் வந்த எம்.எல்.ஏ மறுநாளே மீண்டும் கைது: தெலுங்கானாவில் பரபரப்பு!

Webdunia
வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (20:51 IST)
தெலங்கானா மாநிலத்தில் ஜாமினில் வெளிவந்த எம்எல்ஏ மறுநாளேமீண்டும் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இஸ்லாமிய மதத்தை கடுமையாக விமர்சித்ததாக தெலுங்கானா எம்எல்ஏ டி ராஜா என்பவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் நீதிமன்ற உத்தரவுப்படி ர் ஜாமீனில் வெளிவந்த நிலையில் மறுநாளே மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார் 
 
நீதிமன்ற தடையை மீறி வீடியோ ஒன்றை அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாகவும் அதனால் அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது
 
தெலுங்கானா  எம்எல்ஏ ஜாமினில் வெளிவந்த மறுநாளே மீண்டும் கைது செய்யப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீண்ட காலமாக அரியர் வைத்திருப்பவர்களுக்கு சிறப்பு தேர்வு: அண்ணா பல்கலை அறிவிப்பு..!

பாகிஸ்தான் உடனான சண்டை குறித்த முழு விவரங்களை பகிர முடியாது: ஏர் மார்ஷல் ஏகே பாரதி

இந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை திடீர் ஒத்திவைப்பு.. பெரும் பரபரப்பு..!

சென்னை தி.நகர் ரங்கநாதன் தெரு துணிக்கடையில் பயங்கர தீ விபத்து! லட்சக்கணக்கில் சேதம்..!

மூடப்பட்ட 32 விமான நிலையங்கள் மீண்டும் திறக்க முடிவு.. விரைவில் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments