Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நொய்டா இரட்டை டவர் இடிக்கப்பட்ட இடத்தில் கோயில் கட்டப்படுகிறதா?

noida
Webdunia
வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (17:03 IST)
சமீபத்தில் விதிகளை மீறி கட்டப்பட்டதாக நொய்டாவில் இரட்டை கோபுரம் இடிக்கப்பட்ட நிலையில் அந்த கோபுரம் இடிக்கப்பட்ட இடத்தில் கோயில் கட்ட பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன
 
நொய்டா இரட்டை கோபுரம் இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் மற்றும் சிவன் கோயில் சிலைகளுடன் கூடிய பிரமாண்டமான கோயில் கட்ட வேண்டும் என அந்த பகுதி குடியிருப்புவாசிகள் நலச்சங்கம் பரிந்துரை செய்துள்ளது 
 
இந்த பரிந்துரையின் அடிப்படையில் அந்த இடத்தில் விரைவில் கோயில் கட்ட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் அந்த பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக என்ற இயக்கத்தை ரெய்டுகள் அசைத்து கூட பார்க்க முடியாது: ஈபிஎஸ்

அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை துன்புறுத்துகிறது: அமைச்சர் முத்துசாமி கண்டனம்..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கல்லூரி மாணவர் கைது.. ரகசிய தகவல் பரிமாறப்பட்டதா?

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments