Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாவு உருண்டைக்குள் வெடி வைத்து பசுவுக்கு கொடுத்த கொடூரம் !

Webdunia
சனி, 6 ஜூன் 2020 (23:25 IST)
கேரள மாநிலத்தில் யானைக்கு அன்னாசிப்பழத்தில் வெடி வைத்துக் கொடுத்த சம்பவம் இந்தியாவை உலுக்கியுள்ள நிலையில், இமாச்சல் பிரதேசத்திலும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிலாஸ்பூர் மாவட்டத்தின் ஜந்துட்டா என்ற பகுதியில் சினைப்பசு ஒன்றுக்கு கோதுமை மாவு உருண்டைக்குள் வெடி வைத்துக் கொடுக்கபட்டுள்ளது.

இதனைக் கடித்த பசுவின் வாய் சிதைந்து படுகாயமடைந்தது. தற்போது இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலின் தமிழக முதல்வர் ஆனால் முதல் கையெழுத்து பெண்களை தாலியை அறுக்காத அளவுக்கு நான் பார்த்துக்கொள்வேன் என சொன்னார்கள் அது என்ன ஆச்சு- அதிமுக அமைப்பு செயலாளர் சுதா.கே.பரமசிவன் கேள்வி!

திமுகவினர் நடத்திய பொதுக்குழு உறுப்பினர் கூட்டத்தில் பிரியாணிக்காக அடி உதை!

மாமன்னன் உதயநிதி ஸ்டாலினுக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவி கொடுப்பார் - அமைச்சர் செஞ்சி மஸ்தான்!

2026 தேர்தலில் MIC இல்லை..! வேறு சின்னத்தில் போட்டி - சீமான்.!!

நான் தோல்வியடைந்தால் இஸ்ரேல் பூமியில் இருந்து அழிக்கப்படும்.! டிரம்ப் பேச்சால் பரபரப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments