Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாவு உருண்டைக்குள் வெடி வைத்து பசுவுக்கு கொடுத்த கொடூரம் !

Webdunia
சனி, 6 ஜூன் 2020 (23:25 IST)
கேரள மாநிலத்தில் யானைக்கு அன்னாசிப்பழத்தில் வெடி வைத்துக் கொடுத்த சம்பவம் இந்தியாவை உலுக்கியுள்ள நிலையில், இமாச்சல் பிரதேசத்திலும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிலாஸ்பூர் மாவட்டத்தின் ஜந்துட்டா என்ற பகுதியில் சினைப்பசு ஒன்றுக்கு கோதுமை மாவு உருண்டைக்குள் வெடி வைத்துக் கொடுக்கபட்டுள்ளது.

இதனைக் கடித்த பசுவின் வாய் சிதைந்து படுகாயமடைந்தது. தற்போது இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments