Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகையின் தலைக்கு ரூ. 10 கோடி அறிவித்த அரசியல் பிரமுகர் மீண்டும் பா.ஜ.க.வில்.இணைந்தார்...

Webdunia
செவ்வாய், 9 அக்டோபர் 2018 (15:36 IST)
இந்த ஆண்டின் தொடக்கத்தில் உலகெங்கும்  பத்மாவத் திரைப்படம் வெளியிடப்பட்டது. இது வரலாற்றை மறைத்து இந்தப்படம் எடுக்கப்பட்டதாக  பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. அத்தனை எதிர்ப்புகளையும்  மீறி இந்தப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது.
அப்போது எழுந்த கண்டனக் குரல்களில் மிக முக்கியமானது பா.ஜ,க வின் மூத்த தலைவரான சுரா பால் அமு உடையதாகும். 
 
அதில் அவர் கூறியிருந்ததாவது:
 
"நடிகை தீபிகா படுகோனே மற்றும் பத்மாவத் இயக்குனரான சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோரின் தலையை கொண்டு வந்து கொடுத்தால் ரூ.பத்து கோடி பரிசுத்தொகை தருவதாக அவர், அறிவித்திருந்தார்."
 
அதனைத் தொடர்ந்து அவர் பா.ஜ.க.வின் அடிப்படை உறிப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
 
இப்போது மீண்டும் அவர் பாஜ.க.வில் இணைந்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர் மீண்டும் ’எனது தாய் வீட்டிற்கு வந்துள்ளேன்’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments