Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமிகளை நிர்வாணமாக்கிய கொடூரம்!!

Webdunia
புதன், 8 செப்டம்பர் 2021 (19:34 IST)
மத்திய பிரதேச மாநிலத்தில் சிறுமிகளை நிர்வாணமாக்கிய கொடூரம் சம்பவம் நடந்துள்ளது.  

உலகத்தில் எத்தனை தொழில்நுட்பம் வளர்ந்து வந்தாலும் இன்னும் மூட நம்பிக்கை மாறவில்லை.

அந்த வகையில், மத்தியபிரதேசத்தின் தாமோவில் உள்ள கிராமத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது.

எனவே இப்பகுதியில் மழை வர வேண்டி 6 சிறுமிகளை நிர்வாணமாக்கி, அவர்களை ஊரில் யாசகம் பெற வைத்து அழைத்துச் சென்றனர்.

மேலும், சிறுமிகள் யாசகம் பெற்றுக் கடவுளுக்கு அதைப் படையலிட்டால் மழை பெய்யும் என கிராம மக்கள் மூடநம்பிக்கை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.  
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 வீடுகளை அத்துமீறி சீல் வைத்த தனியார் நிதி நிறுவனம்.. மின்சாரத்தையும் கட் செய்ததால் பரபரப்பு..!

பாகிஸ்தானியர்கள் சொந்த நாடு திரும்ப காலக்கெடுவை நீட்டித்த மத்திய அரசு..

சரக்கை தண்ணீர் கலக்காமல் அடிப்பதாக சவால்! பாட்டில் பாட்டிலாக குடித்த இளைஞர் பரிதாப பலி!

தென்மேற்கு பருவமழை தொடங்குவது எப்போது? தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்..!

சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு ஒரு கண்துடைப்பு நாடகம்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments