Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நூலிலையில் உயிர் தப்பிய சிறுவன் ! பதறவைக்கும் வீடியோ

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (17:25 IST)
கேரள மாநிலத்தில் சாலையி நடைபெற்ற விபத்தில் ஒரு சிறுவன் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.

கேரள  மா நிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தளிரம்பா அருகே சொருக்காலா என்ற கிராமம் உள்ளது.

இங்கு கடந்த 2 நாட்களுக்கு முன் ஒரு சிறுவன் தன் சைக்கிளில் சாலையைக் கடக்க முயற்சிக்கும்போது, ஒரு பைக்கின் மீது மதி மின்னல் வேகத்தி சாலையில் எதிர்ப்புறம் தூக்கி வீசப்பட்டார். அவரது சைக்கிள் மீது பேருந்து ஏறிச் சென்றது.  சிறு காயத்துடன் சிறுவன் உயிர் தப்பினார். இந்த வீடியோ           பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பெருமிதம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு.. போர் பதட்டம் காரணமா?

அப்பாவிகளை அழித்தவர்கள் அழிந்துவிட்டார்கள்.. அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆவேசம்..!

நமது ராணுவத்தை நினைத்து பெருமைப்படுகிறேன்: பிரியங்கா காந்தியின் எக்ஸ் பதிவு..!

சி.பி.ஐ இயக்குநர் பிரவீன் சூட் ஓராண்டு பதவி நீட்டிப்பு.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments