Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாய் கண்முன்னே மகனுக்கு நேர்ந்த கொடூரம்!

delhi
Webdunia
வெள்ளி, 9 ஜூன் 2023 (21:06 IST)
டெல்லியில் தாய் கண்முன்னே மகனை ஒருவர் முன்பகை காரணமாக கத்தியால் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி ஜேஜே காலனியில் 16 வயது சிறுமியை ஒரு இளைஞர் கத்தியால் கொடூரமாக குத்திக் கொலை செய்தார். அந்த சிறுமியை 20 – 30 முறை கத்தியால் குத்தியும் ஆத்திரம் தீராமல், ஒரு பெரிய கல்லை எடுத்து , சிறுமியின் தலையின் மீண்டும் மீண்டும் தூக்கிப் போட்டு கொன்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள நந்த் நாக்ரி பகுதியில் தாய் முன்னே மகனை ஒருவர் முன்பகை காரணமாக கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோ வெளியாகியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments