Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசத்துரோக சட்டப்பிரிவில் வழக்குப் பதிய தடை! – உச்சநீதிமன்றம் உத்தரவு!

Webdunia
புதன், 11 மே 2022 (12:18 IST)
இந்தியாவில் தேசத்துரோக வழக்கு சட்டப்பிரிவு தேவையா என்ற வழக்கில் தற்காலிகமாக இந்த பிரிவில் வழக்குப்பதிவு செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்தியாவில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்படுவது குறித்து சமீப காலமாக விவாதம் எழுந்துள்ளது. அரசியல்வாதிகள் தங்கள் சொந்த காழ்ப்புணர்ச்சியின் பேரில் சிலர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்வதாகவும் புகார் உள்ளது.

இதனால் தேசத்துரோக வழக்கு தொடுப்பது ரத்து செய்யப்பட வேண்டும் என்ற வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மத்திய அரசின் விளக்கத்தை கேட்டுள்ள உச்சநீதிமன்றம், மத்திய அரசு விளக்கம் அளிக்கும் வரை தேசத்துரோக வழக்கு சட்டப்பிரிவின் கீழ் எந்த வழக்கும் பதிவு செய்ய வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments