Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செய்தி சேனலான Lokshahi-ன் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்த மத்திய அரசு!

Sinoj
புதன், 10 ஜனவரி 2024 (13:50 IST)
பிரபல மராத்தி செய்தி சேனலான lokshahi-ன் உரிமத்தை மத்திய அரசு தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

பிரபல மராத்தி சேனலான lokshahi –ல் கடந்த ஆண்டு  ஜூலை மாதம் பாஜக முன்னாள் எம்பி கிரித் சோமையா பெண்களுக்கு எதிராகப் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக செய்தி வெளியிட்டிருந்தது.

இதையடுத்து, கிரித் சோமையா மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கைகள் எழுந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் lokshahi சேனலின் ஒளிபரப்பை 3 நாட்கள் வரை திடீரென்று மத்திய அரசு நிறுத்தியது.

இந்த நிலையில், அவர் மீதான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தற்போது lokshahi சேனலின் உரிமத்தை மத்திய அரசு தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

மேலும், உரிமம் வழங்குவதில் விண்ணத்தில் முறைகேடுகள் உள்ளதாகக் கூறி சேனலின் ஒளிபரப்பு 30 நாட்கள் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்