Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமிக்கு இதயம் கொடுத்த விவசாயியின் குடும்பத்தினர்!

Webdunia
வியாழன், 2 டிசம்பர் 2021 (23:15 IST)
விபத்தில் மூளைச்சாவு அடைந்த விவசாயியின் இருதயத்தை சிறுமிக்கு தானம் செய்த விவசாயியின் குடும்பத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

சமீபத்தில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி ( 41 வயது) ஒருவர் விபத்தால் மூளைச்சாவு அடைந்தார்.  எனவே அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய விவசாயியின் குடும்பத்தினர் முன்வந்தனர்.

இந்நிலையில், அரியவகை இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள மும்பையைச் சேர்ந்த 5 வயது சிறுமிக்கு விவசாயியின் இருதயத்தை அவரது குடும்பத்தினர்  தானம் அளிக்க முன்வந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது : பிரதமர் மோடி

வாட்ஸ் அப்பில் பாகிஸ்தான் உளவுத்துறையினர்.. பொதுமக்களுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை..!

உபியில் 17 குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர்.. பெற்றோர் மகிழ்ச்சி..!

சீன தயாரிப்புகளை நம்பி ஏமாந்த பாகிஸ்தான்.. சீனாவுக்கும் ஆப்பு வைத்த ஆபரேஷன் சிந்தூர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments