Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் நிலையத்தில் நின்றிருந்த பயணி மீது மின்சாரம் தாக்கி பலி!

Webdunia
வெள்ளி, 9 டிசம்பர் 2022 (22:36 IST)
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ரயில் நிலையத்தில் பயணி ஒருவர் மீது மின் சாரம் தாக்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டினத்தில் ரயிலில் பயணம் செய்த மாணவி ஒருவர் ரயிலில் இருந்து கீழே விழும் போது தவறி விழுந்து விழுந்து விட்டார்.  ஒன்றரை மணிநேரம் போராடிய அந்த மாணவியை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தபோது அவருடைய உள் உறுப்புகள் செயல் இழந்ததால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தை அன்று இதே நாளில் மற்றொரு சம்பவம்  நடந்துள்ளது, மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் இன்று இரண்டு பேர் தண்டவாளத்தின் அருகில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருக்கும்போது, ஒருவர் மீது திடீரென்று மின்சாரம் தாக்கியதில் அவர் தண்டவாளத்தில் விழுந்து பலியானார்.

மற்றொரு நபர் விபத்தில் சிக்காமல் உயிர் தப்பினார், இதுகுறித்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments