Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காரின் மீது சாயந்து நின்ற சிறுவனை எட்டி உதைத்தவர் கைது!

Webdunia
வெள்ளி, 4 நவம்பர் 2022 (18:39 IST)
கேரளாவில் உள்ள தலச்சேரியில் நேற்றிவு காரில் சாய்ந்து  நின்றிருந்த சிறுவனை எட்டி உதைத்த  நபர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கேரள மாநிலம் பொன்னியம்பலத்தைச் சேர்ந்தவர் முஹம்மது விஹ்ஷாத். இவர்   நேற்றிரவு கண்ணூர் தலச்செரியில் உள்ள துணிக்கடைக்குச் சென்றிருந்த நிலையில், தன் காரை வெளிப்புறமாக நிறுத்தி வைத்துள்ளார்.

அங்கு, வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு 5 வயது சிறுவன், அந்தக் காரின் மீது சாய்ந்து நின்று கொண்டிருந்தான். அப்போது, வந்த ஷிஹ்ஷாத், அந்தச் சிறுவனை எட்டி உதைத்தார்.

இதில், முதுகில் காயம் அடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிவு  செய்து அந்த நபரைக் கைது செய்துள்ளனர்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘ஆபரேஷன் சிந்தூர்’.. பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்.. போர் தொடங்கிவிட்டதா?

அண்ணாமலை இன்னும் தலைவர் போல் பேசுகிறார்.. நயினார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்

நீட் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த 2 மாணவர்கள் தற்கொலை.. தோல்வி பயமா?

போரில் வென்றால் மாதுரி தீட்சித் எனக்கு தான்: பாகிஸ்தான் மதகுரு சர்ச்சை பேட்டி..!

பயங்கரவாத தாக்குதல் மோடிக்கு முன்னரே தெரியுமா? காஷ்மீர் பயணம் ரத்து ஏன்? கார்கே

அடுத்த கட்டுரையில்
Show comments