Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழங்களை நடுரோட்டில் கொட்டிய பேராசிரியர்....வைரலாகும் வீடியோ

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (22:36 IST)
தன் கார் மீது தள்ளுவண்டி மோதியது என்பதற்கான  ஒரு  பெண் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிர  மாநிலம்  நாக்பூரில் உள்ள அயோத்தியா நகரில் காரில் சென்றுகொண்டிருந்த ஒரு பெண்ணின் கார் மீது ஒரு தள்ளிவண்டி மோதியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பெண் தள்ளுவண்டிக் காரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
 
பின்னர், அந்த தள்ளுவண்டியில் இருந்த பழங்களை எடுத்து  அவர் கீழே தள்ளினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும், அப்பெண்ணின் செயலுக்கு கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில் அவர்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறிவருகின்றனர். மேலும், அப்பெண் அயோத்தியா   நகரிலுள்ள ஒரு தனியார் பல்கலைக்கழக பேராசிரியர் என தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments