Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணன் மீது பாலியல் புகார் அளித்த தங்கை!

Webdunia
வெள்ளி, 24 டிசம்பர் 2021 (21:42 IST)
திருவனந்தபுரத்தில் சாட்டிங் செய்ததை கண்டித்த அண்ணன் மீது பாலியல் புகார் அளித்த தங்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளா மா நிலம் சங்கரங்குளாம் பகுதியில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர் கடந்த 2 மாதங்களுக்கு முன் தனது அண்ணன்(26) தன் பாலியல் பலாத்காரம் செய்தததாகப்  புகார் அளித்தார்.

இதையடுத்து போலீசார் இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, அப்பெண் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால்  இந்த வழக்கில் ச ந் தேகம் அடைந்தனர்.
பின்னர் தன்னை, வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில் சாட்டிங் செய்ய விடாததால் தனது அண்ணன் மீது புகார் அளித்ததாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து  நீதிமன்றம் அந்த இளைஞரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: காஷ்மீரில் பரபரப்பு..!

எனது பிறந்தநாளை அதிமுக தொண்டர்கள் கொண்டாட வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

பாகிஸ்தானை இந்தியா கைப்பற்றும் லாகூர் ‘லவ் நகர்’ ஆகும்.. கராச்சி ‘நியூ காசி’ ஆகும்: மார்க்கண்டேய கட்சு

விடிய விடிய பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல்.. பதுங்கு குழியில் ஜம்மு மக்கள்..!

நிதி கொடுத்து உதவுங்கள்.. உலக வங்கியிடம் கெஞ்சும் பாகிஸ்தான் அரசு..!

அடுத்த கட்டுரையில்