Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வானில் பறந்த விமானத்தில் புகை : பயணிகள் நிலைமை...? பரபரப்பு சம்பவம்...

Webdunia
புதன், 12 டிசம்பர் 2018 (12:06 IST)
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் விமான நிலையத்திலிருந்து  136 பேருடன் நேற்று இரவு கோல்கட்டா நோக்கிச் சென்ற  இண்டிகோ விமானத்தில் புகை ஏற்பட்டது.
இந்நிலையில் விமானியின் சமயோஜிதத்தால் கோல்கட்டாவில் விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது. பின்னர் பயணிகள் அவசர படிக்கட்டுக்களின் வழியாக வெளியேற்றப்பட்டனர்.
 
தற்போது ஊழியர்களும், பயணிகளும் நலமுடன் உள்ளதாக இண்டிகோ அதிகாரிகள் கூறினர். தீயணைப்பு கருவிகள் மூலம் விமானத்தில் பரவும் தீயை அணைக்கும் காட்சிகள் இணையதளத்தில் பரவி வருகின்றன.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments