Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வு எழுத வயது உச்சவரம்பு இல்லை- தேசிய மருத்துவ ஆணையம் தகவல்

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (23:09 IST)
இந்தியாவில் மருத்துவப் படிப்பில் சேர  நீட் தேர்வு கட்டாயம் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு எழுத   வயது  உச்சவரம்பு இல்லை என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள கடிதத்தில்  மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் மணீஸ் கூறியுள்ளதாவது:

நீட் தேர்வு எழுதுவதற்கான அதிகபட்ச வயது 25 ஆக இருந்த நிலையில், இது    தற்போது நீக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு எழுத வயது உட்ச வரம்பு இல்லை என்பதால், அதிகம் பேர் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு உருவாகும் அதிக மருத்துவர்களும் உருவாகுவர் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

இந்தியா-பாகிஸ்தான் போரால் யாருக்கும் வெற்றி கிடைக்காது.. மனிதகுலத்திற்கு தான் தோல்வி : நேபாளம்

அடுத்த கட்டுரையில்
Show comments