Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதியில் சுப்ரபாத சேவை நிறுத்தம்: இனி திருப்பாவை பூஜைகள் தான்!

Webdunia
வியாழன், 16 டிசம்பர் 2021 (13:34 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு நாளும் தினசரி அதிகாலையில் சுப்பிரபாதம் சேவை நடைபெறும் நிலையில் இனி சுப்ரபாத சேவை நிறுத்தப்படும் என்றும் அதற்கு பதிலாக திருப்பாவை பூஜைகள் நடைபெறும் என்று கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
இன்று முதல் மார்கழி மாதம் பிறந்ததை அடுத்து இந்த மாற்றம் நடைபெற்று உள்ளதாகவும் மார்கழி மாதம் முழுவதும் சுப்ரபாத சேவைக்கு பதிலாக திருப்பாவை பூஜைகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் அருளிய திருப்பாவை திருப்பதியில் ஒலிக்க இருப்பதை அடுத்து பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்ச்சையில் மாணவிகள் வளைகாப்பு ரீல்ஸ் - ஆசிரியர் சஸ்பெண்ட்..! தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸ்.!!

2024ஆம் ஆண்டுக்குள் ககன்யான் விண்கலத்தை ஏவ முயற்சி! இஸ்ரோ தலைவர்

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு உதவித் தொகை: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

ஹேக் செய்யப்பட்டது உச்சநீதிமன்ற YouTube பக்கம்..! வழக்கு விசாரணை நேரலையில் பாதிப்பு..!!

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு சர்ச்சை.! சிறப்பு விசாரணைக் குழு அமைக்க கோரி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அவசர மனு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments