Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதியில் விஐபி தரிசனம் திடீர் ரத்து!

Webdunia
ஞாயிறு, 27 மார்ச் 2022 (20:40 IST)
திருப்பதியில் திடீரென விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது \
 
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த பல ஆண்டுகளாக விஐபி தரிசன முறை நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் திருப்பதி கோவிலில் விஐபி பிரேக் தரிசனத்தில் சிபாரிசு கடிதம் கொண்டு வருபவர்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் மார்ச் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, ராகுல் காந்தியுடன் சுப்ரீம் கோர்ட் நீதிபதி முக்கிய ஆலோசனை.. என்ன காரணம்?

தமிழகத்தில் இந்திய ராணுவம் குறித்து அவதூறு பேச்சு: நயினார் நாகேந்திரன் தலைமையில் போராட்டம்..!

டெல்லி செங்கோட்டை என்னுடையது.. வழக்கு தொடர்ந்த பெண்.. சுப்ரீம் கோர்ட் பதில்..!

TNPSC குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்த இணையதளத்தில் பார்க்கலாம்?

பாகிஸ்தானால் ஆப்கானிஸ்தானுக்கும் பாதிப்பு..! உலக நாடுகள் வச்ச ஆப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments