Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒசூர் தம்பதி இருவர் ஆவணக்கொலை தொடர்பாக மூவர் கைது...

Webdunia
செவ்வாய், 20 நவம்பர் 2018 (20:26 IST)
ஒசூர் அருகே உள்ள  குடுகொண்டானில் சாதி மறுப்பு காதல் திருமணம் செய்த கிருஷ்ணகிரியைச் சேர்ந்த நந்தீஸ்- சுவாதி தம்பதி ஆவணக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீஸார் குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.
இந்நிலையில் தலிமறைவாக இருந்த பெண்ணின் பெரியப்பா அஷ்வந்த் , சித்தப்பா வெங்கட்ராஜூ ,லஷ்மன் அக்கியோர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
ஆவணக்கொலை தொடர்பாக ஏற்கனவே மூவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் கொல்லப்பட்டு தம்பதி இருவரும் ஆற்றில் வீசப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

இஷ்டத்துக்கு பேசிட்டு மன்னிப்பு கேட்டா ஆச்சா? பெண் ராணுவ அதிகாரி விவகாரத்தில் பாஜக அமைச்சருக்கு குட்டு!

வேலூரில் ரோடு ஷோ.. தவெக தலைவர் விஜய் திட்டம்..

இந்தியாவின் இன்னொரு தொழிற்சாலை.. டிரம்ப் பேச்சை மதிக்காத ஆப்பிள் டிம் குக்..!

தமிழகத்தை உலுக்கிய சிவகிரி கொலை வழக்கு! தமிழக காவல்துறையின் ஆக்‌ஷனுக்கு அண்ணாமலை வாழ்த்து!

அடுத்த கட்டுரையில்
Show comments