Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்று பிளேவர்களில் கிடைக்கும் மாட்டின் சிறுநீர்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

கொரோனா
Webdunia
வியாழன், 13 மே 2021 (15:03 IST)
சமீபகாலமாக வட இந்தியாவில் மாட்டு சிறுநீர் ஒரு மருந்து என்ற எண்ணம் பரவலாக பரவி வருகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைக்கே சென்று அவர்களின் வாயில் மாட்டு சிறுநீரை ஊற்றும் புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகின. அதே போல பசுவின் சிறுநீர் ஒரு சர்வரோகி நிவாரணி என்றும் சொல்லப்பட்டது. இந்நிலையில் சூப்பர் மார்க்கெட்களில் வைத்து விற்கும் அளவுக்கு வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆரஞ்ச், பைன் ஆப்பிள் மற்றும் சுத்தமான சிறுநீர் என்று பிளேவர்களில் விற்கப்படுவதாக புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.80 கட்டணத்தில் நாள் முழுவதும் பயணம்.. ராமேஸ்வரம் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

சிறுமி கொலை வழக்கு.! கைதானவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நிறைவு..!!

பதவியை ராஜினாமா செய்த உயர்நீதிமன்ற நீதிபதி.. பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டி..!

பம்பரம் சின்னம் கோரிய வழக்கு.! தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு.!!

.விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பெண் பயணி!

அடுத்த கட்டுரையில்
Show comments