Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரிபுரா, நாகலாந்தில் ஆட்சியை பிடிக்கிறது பாஜக.. மேகாலயாவில் என்பிபி முன்னிலை..!

தேர்தல்
Webdunia
வியாழன், 2 மார்ச் 2023 (10:19 IST)
திரிபுரா நாகலாந்து மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இந்த மூன்று மாநிலங்களில் திரிபுரா மற்றும் நாகலாந்து ஆகிய இரண்டு மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் நிலையை எட்டி உள்ளது. மேகாலயாவில் என்பிபி கட்சியை முன்னிலை வகித்து வருகிறது என்று குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று மாநிலங்களின் முன்னிலை நிலவரங்கள் குறித்து தற்போது பார்ப்போம்
 
நாகாலாந்து மாநிலத்தில் பாஜக முன்னிலை 7/60 
 
பாஜக - 47 
 
காங்கிரஸ் - 1.
 
மற்றவை - 3
 
திரிபுரா மாநிலத்தில் பாஜக கூட்டணி முன்னிலை 
 
பாஜக  - 28
 
சிபிஎம் - 18
 
திமோக - 12
 
மேகாலயா மாநிலத்தில் என்பிபி முன்னிலை
 
என்பிபி - 22
 
பாஜக - 7
 
காங்கிரஸ் - 6
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் "SIR"-களை எப்போது கண்ட்ரோல் செய்யப் போகிறீர்கள்? முதல்வருக்கு ஈபிஎஸ் கேள்வி

தவெகவில் இணைந்த முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி.. முதல் நாளே வழங்கப்பட்ட முக்கிய பதவி..!

தோண்ட தோண்ட தமிழ் மக்களின் பிணங்கள்! இனப்படுகொலை எச்சங்கள்..? - அதிர்ச்சி அளிக்கும் செம்மணி புதைக்குழி!

விஜய் கட்சியுடன் கூட்டணியா? பிரேமலதா கூறிய பதில்..!

ரிட்டர்ன் டிக்கெட் புக் செய்யவில்லை, ஒரு புகைப்படம் கூட அனுப்பவில்லை.. இந்தூர் தம்பதி விவகாரத்தில் திடுக் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments