Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை; சென்னையில் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 14 டிசம்பர் 2018 (15:39 IST)
சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாநகராட்சி பள்ளி ஒன்றில் பாலியல் தொல்லை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சிறுவர், சிறுமியர்கள் தாங்கள் சந்திக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து தைரியமாக வெளியே கூறலாம் என அதிகாரிகள் தெரிவித்தார்கள்.
 
இதனைக் கேட்டு பள்ளியில் படித்து வந்த 2 சிறுவர்கள், பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது 3 வாலிபர்கள் தங்களுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக அழுது கொண்டே தெரிவித்தனர். இதனைக்கேட்டு அதிர்ந்து போன அதிகாரிகள் அந்த சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த சூர்யா(21), பரத் (25), முத்துப்பாண்டி (19) ஆகிய 3 அயோக்கியர்களை போலீஸார் கோக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்