Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்து அல்லாதவர்கள் வேலையில் இருந்து நீக்கமா? திருப்பதி தேவஸ்தானம் அதிரடி

Webdunia
புதன், 31 ஜனவரி 2018 (23:14 IST)
சமீபத்தில் திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தேவஸ்தானம் கொடுத்த காரில் சர்ச்சுக்கு சென்றுவந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியது. இதனையடுத்து இந்து அல்லாதவர்களை வேலையில் இருந்து ஏன் நீக்கப்படக்கூடாது என்று விளக்கம் கேட்டு 44 பேர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாவது: உங்களுடைய சர்வீஸ் ஆவணங்களை சரிபார்த்ததில் நீங்கள் கிறிஸ்தவ சமுதாயத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. இது தேவஸ்தான விதிமுறைகளுக்கு சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. உங்களுடைய நியமனம் ஏற்புடையது அல்ல. உங்களுடைய நியமனம் ஏற்புடையதாக இல்லாத நிலையில், உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்”

இந்த நோட்டீசுக்கு பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள் சரியான விளக்கம் அளிக்கவில்லை என்றால் 44 ஊழியர்களும் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments