Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி ஏழுமலையான் கோவியில் தெற்போற்சவம் மார்ச் 3-ல் தொடக்கம்!

Webdunia
சனி, 25 பிப்ரவரி 2023 (18:49 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டிற்கான தெப்போற்சவம் வரும் மார்ச் 3ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை நடக்கவுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள பிரபலமான கோயில்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோவில். இந்தக் கோயில் ஒவ்வொரு ஆண்டும்,  மார்ச் மாதம் தெப்போற்சவம் நடப்பது வழக்கம்!

இந்த நிலையில், இந்த ஆண்டு தெப்போற்சவம் வரும் மார்ச் 3 ஆம் தேதி முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை5 நாட்கள்  நடக்கவுள்ளது.

தினமும் இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை உற்சவர் மலையப்பசாமி தனித்தும்,  உஅய நய நாச்சியாளர்களுடன் சிறப்பு அலங்காரத்தில் மாட வீதிகளில் வழியாக வலம் வந்து புஷ்கரணியில் தெப்பத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் ரேஞ்சர்.. விசாரணையில் திடுக் தகவல்..!

3 வயது குழந்தைக்கு ஆன்மீக சிகிச்சை.. பரிதாபமாக உயிரிழந்ததால் அதிர்ச்சி..!

பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்த சிஆா்பிஎஃப் வீரா விசாரணையின்றி டிஸ்மிஸ்.. பெரும் பரபரப்பு..!

இந்து கோவிலுக்குள் நுழைந்து தேவி சிலை மீது சிறுநீர் கழித்த வாலிபர்.. பெரும் கொந்தளிப்பு..!

மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments