Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனம் ரத்து !

Webdunia
செவ்வாய், 21 ஜூலை 2020 (16:45 IST)
திருப்பதி  ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நாளை முதல் கோயிலில் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக  திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் திருப்பதி கோயிலில் முன்னாள் தலைமை ஜீயர் முதற்கொண்டு சுமார் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில் அங்கு கிருமி நாசிகள் தெளிகப்பட்டது. குறைவான அர்ச்சகர்களே இருப்பதால் கோயில் தரிசனத்தை ரத்து செய்யலாம் என ஒரு அர்ச்சகர் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் திருப்பதி ஏழுமமையான் கோயிலில் இலவச தரிசனத்திற்கான வழங்கப்பட்டு வந்த 300 டோக்கன்கள் நாளை முதல் நிறுத்தப்படுவதாக தேவதானம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments