Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிஜாப் வழக்கு: 3 நீதிபதிகள் அமர்வு இன்று விசாரணை

Webdunia
வியாழன், 10 பிப்ரவரி 2022 (07:59 IST)
கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவிகள் சிலர் திடீரென ஹிஜாப் அணிந்து வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மாணவிகளை கல்லூரி நிர்வாகம் அனுமதிக்காததை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 
இந்த நிலையில் இது குறித்த வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது கர்நாடக மாநில அரசின் சீருடை திட்டத்தை திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்றும் இந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிப்பார்கள் என்று அறிவித்திருந்தார்
 
இந்த நிலையில் கர்நாடகாவில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரிய வழக்கில் இன்று மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரணை செய்கிறது. இன்றைய விசாரணைக்கு பின்னர் ஹிஜாப் அணியும் விவகாரத்தில் முக்கிய தீர்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments