Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் இன்று ஒரே நாளில் 42 ஆயிரத்திற்கும் மேல் கொரோனா பாதிப்பு!

Webdunia
வியாழன், 3 பிப்ரவரி 2022 (19:47 IST)
கேரள மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிப்படைந்துள்ளனர் என அம்மாநில அரசு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 
கேரள மாநிலத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,677  என்றும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 36  என்றும் கேரள  மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 
மேலும் கேரள மாநிலத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் வரை எண்ணிக்கை 3,69,073. என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 1,144 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுவானில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்.. 20 வயது இந்திய இளைஞர் கைது..!

ராகுல் காந்தியை தடுத்து நிறுத்திய காவல்துறை.. தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு..!

டிக்டாக் நேரலையில் பேசி கொண்டிருந்த அழகி சுட்டுக்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

பாகிஸ்தான் கொடிக் கூட இங்க வரக் கூடாது! - அமேசான், இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அரசு அதிரடி உத்தரவு!

கர்ப்பிணி மனைவி, மாமனார், மாமியாரை வெட்டி கொன்ற வாலிபர்.. ராணிப்பேட்டையில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments