Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு: நேற்று போல் ஏமாற்றுமா?

Webdunia
வியாழன், 14 ஜூலை 2022 (09:55 IST)
பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இன்று ஆரம்பத்திலேயே 300 புள்ளிகள் உயர்ந்துள்ளது ஆனால் நேற்று போல் ஏமாற்றுமா?என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் 
 
நேற்று மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் ஆரம்பத்தில் 200 புள்ளிகள் உயர்ந்தாலும், மாலையில் திடீரென சரிந்தது. இந்த நிலையில் இன்று பங்கு வர்த்தகம் தொடங்கிய நிலையில் 300 புள்ளிகள் வரை உயர்ந்து 53,800 என்ற அளவில் சென்செக்ஸ் வர்த்தகமாகி வருகிறது 
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டியில் 90 புள்ளிகள் வரை உயர்ந்தது 16 ஆயிரத்து 52 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது
 
 
பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் நீண்ட நாள் முதலீடாக பங்கு சந்தை சிறந்ததாக பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments