Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்றும் உயர்வு: முதலீட்டாளர்கள் நிம்மதி!

Webdunia
வெள்ளி, 11 மார்ச் 2022 (11:55 IST)
கடந்த வாரம் முழுவதும் பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்ததை அடுத்து முதலீட்டாளர்கள் கோடிக்கணக்கில் நஷ்டம் அடைந்தார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பங்குச்சந்தை மீண்டும் எழுச்சி அடைந்து முதலீட்டாளர்கள் தங்கள் நஷ்டத்தை ஈடுகட்ட வருகின்றனர் 
 
இந்த நிலையில் இன்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் உயர்ந்துள்ளது. சற்றுமுன் வரை சென்செக்ஸ் 170 புள்ளிகள் வரை உயர்ந்தது 55 ஆயிரத்து 660 என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 50 புள்ளிகள் வரை உயர்ந்தது 16650 என வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments