Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் மீண்டும் உயர்வு: 57000ஐ தாண்டியதால் முதலீட்டாளர்கள் நிம்மதி!

Webdunia
புதன், 4 மே 2022 (09:32 IST)
நேற்று ரம்ஜான் விடுமுறையை அடுத்து இன்று பங்குச்சந்தை பாசிட்டிவாக தொடங்கியிருப்பது முதலீட்டாளர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது 
 
இன்று பங்குச்சந்தை தொடங்கியவுடன் சென்செக்ஸ் உயர்ந்திருப்பது என்பதும் 57 ஆயிரத்தை தாண்டி வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் அதே நேரத்தில் நிப்டி ஒரு சில புள்ளிகள் குறைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
கடந்த சில நாட்களாக பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் இன்று பங்குச் சந்தை உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்தாலும் பெரிய அளவில் நின்று பங்குச்சந்தை உயர்வு இல்லை என்றும் இது திடீரென மீண்டும் சரிய வாய்ப்பு இருப்பதாகவும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பானி வீட்டை காப்பாற்ற தான் வக்பு திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டதா? கனிமொழி எம்.பி

ஹரியானாவுக்கு ஒரு சொட்டு நீர் கூட வழங்க முடியாது: பஞ்சாப் அரசு

2 நாட்களாக துரத்தி துரத்திக் கடித்த தெருநாய்! 10 பேரை கடித்ததால் பரபரப்பு! - பீதியில் மக்கள்!

அகமதாபாத்தில் ஒரு மினி வங்கதேசம்.. 4000 வீடுகள் இடிப்பு.. முக்கிய நபர் கைது..!

வங்கதேசத்தினர் ஆக்கிரமிப்பு செய்து கட்டிய வீடுகள் மொத்தமாக இடிப்பு.. டெல்லியில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments