Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.21 லட்சம் தக்காளி லாரியுடன் டிரைவர் மாயம்.. கடத்தப்பட்டாரா என விசாரணை..!

தக்காளி
Webdunia
திங்கள், 31 ஜூலை 2023 (12:34 IST)
ரூபாய் 21 லட்சம் தக்காளி லாரியுடன் டிரைவர் மாயமாகி உள்ளதை அடுத்து அவர் கடத்தப்பட்டாரா அல்லது  தக்காளியுடன் லாரியை திருடி சென்றாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது 
 
ரூபாய் 21 லட்சம் மதிப்பிலான தக்காளி லாரி ஜெய்பூருக்கு சென்று கொண்டிருந்த நிலையில் அந்த லாரி திடீரென மாயமானதாக தெரிகிறது. இதனை அடுத்து தக்காளி மண்டி உரிமையாளர்கள் போலீசில் புகார் அளித்துள்ள நிலையில் அந்த லாரியையும் அதன் டிரைவரையும் போலீசார் தேடி வருகின்றனர்
 
மாயமான லாரியில் ரூ.21 லட்சம் மதிப்புள்ள தக்காளி இருந்ததாகவும் தெரிகிறது தக்காளி லாரியை டிரைவருடன் சேர்த்து மர்ம நபர்கள் கடத்தினார்களா? அல்லது தக்காளி லாரியுடன் டிரைவர் தப்பி ஓடிவிட்டாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிதி ஆயோக் கூட்டத்திற்கு வருகை தராத நிதிஷ்குமார்.. பாஜக கூட்டணியில் குழப்பமா/

6 வயதில் சொந்த இணையதளம்.. 11 வயதில் CEO.. கேரள பெண்ணின் ஆச்சரியமான திறமைகள்..!

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கோவிட்-19 பாதிப்புகள்: தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு எச்சரிக்கை..!

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

அடுத்த கட்டுரையில்
Show comments