Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுப்ரீம் கோர்ட் தடையை மீறி நாளை கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம்

Webdunia
சனி, 3 பிப்ரவரி 2018 (07:19 IST)
முழு அடைப்பு போராட்டங்கள் சட்டவிரோதமானவை என்று ஏற்கனவே சுப்ரீம்கோர்ட் உத்தரவு பிறப்பித்த நிலையில் நாளை ஒருசில கன்னட அமைப்புகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதால் கர்நாடகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காவிரி நீரை தமிழகத்திற்கு கர்நாடகா திறந்துவிடவில்லை என்று குற்றச்சாட்டப்பட்டு வரும் நிலையில்  மகதாயி நீரைத் கோவா பாஜக கர்நாடகாவிற்கு திறந்துவிடவில்லை என்று கூறி இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

இருப்பினும் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கர்நாடக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments