Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜப்பான் பிரதமர் மரணம்: நாடு முழுவதும் ஒருநாள் துக்கம் என மோடி அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2022 (14:47 IST)
ஜப்பான் பிரதமர் மரணம்: நாடு முழுவதும் ஒருநாள் துக்கம் என மோடி அறிவிப்பு!
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபே  மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் அவரது மரணத்திற்கு ஒரு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் 
 
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் அவர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
 
 ஜப்பான் பிரதமர் மரணத்திற்கும் கடும் கண்டனம் தெரிவித்த பிரதமர் மோடி தனது நெருக்கமான நண்பர்களில் ஒருவர் இறந்துவிட்டதாக ட்விட்டரில் துக்கத்துடன் தெரிவித்திருந்தார் 
 
இந்த நிலையில் ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மரணத்திற்காக நாளை ஒருநாள் தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments