Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலை உச்சியில்.. மரத்தின் விளிம்பில் வேலை செய்யும் ’சிங்கப்பெண் ’... வைரல் போட்டோ

Webdunia
வெள்ளி, 15 நவம்பர் 2019 (18:43 IST)
நாம் இந்த உலகில் வாழ்வதற்கு எதாவது தொழில் செய்து பிழைக்க வேண்டு. அப்போதுதான் நாம் செய்கின்ற வேலைக்குக் கிடைக்கும் கூலியை வைத்து அன்றாடமும் வாழ்க்கை நடத்தி உயிர்வாழமுடியும். குடும்பத்தை நடத்த முடியும்.ஆனால், ஏழைகளில் நிலைமை சில வேளைகளில் அபாகரமான வேலைகளில் ஈடுபட வேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர்.
இந்நிலையில், , சித்தார்த் பகாரிய என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில்  ’எங்கள் ஹிமாச்சலி  தைரிய பெண்’ என்று பதிவிட்டு ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார். அதில், ஒரு பெண் மலை உச்சியில், வளர்ந்துள்ள, மரத்தின் உச்சிக் கிளையில்  அமர்ந்து வேலை செய்வது போன்று அந்த போட்டோ உள்ளது.
 
பார்ப்பதற்கே பயப்பட தோன்று விதத்தில் இருந்தாலும், அந்தப் பெண் துணிந்து வேலை செய்வதை அனைவருக் பாராட்டி வருகின்றனர். அதேசமயம், இது அபாகரமான வேலை இப்படி எல்லாம் செய்ய வேண்டாம் என நெட்டிசன்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments