Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் முறையாக அடுத்தடுத்த இரு ஏவுகணை சோதனைகள் வெற்றி: மத்திய அரசு

Webdunia
வியாழன், 23 டிசம்பர் 2021 (11:21 IST)
நாட்டில் முதல் முறையாக அடுத்தடுத்து 2 ஏவுகணை சோதனைகள் வெற்றி பெற்றுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது
 
அணு ஆயுதங்களை தாங்கி செய்யும் இந்தியாவின் பிரலே என்ற ஏவுகணை நேற்று சோதனை செய்யப்பட்டது என்பதும் அது வெற்றிகரமாக செலுத்தப்பட்டது என்பதும் தெரிந்ததே. அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லக்கூடிய இந்த ஏவுகணை 500 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்யக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்று பிரலே ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்த நிலையில் இன்று ஒடிசாவில் 500 கிலோ மீட்டர் தூரம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது என்பதும், இந்த ஏவுகணை சோதனையும் வெற்றி பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து நாட்டில் முதல் முறையாக அடுத்தடுத்த 2 ஏவுகணை சோதனைகள் வெற்றி பெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேலைநீக்கம் செய்யப்பட்ட மேற்குவங்க ஆசிரியர்கள் பணியை தொடரலாம்: சுப்ரீம் கோர்ட்

மியான்மர் நாட்டில் மீண்டும் நிலநடுக்கம்.. அச்சத்தில் அலறி ஓடிய பொதுமக்கள்..!

விஜய்க்கு எதிராக சமயக்கட்டளை அறிவித்த இஸ்லாமிய அமைப்பு: என்ன காரணம்?

கருணாநிதி கல்லறையில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரமா? நயினார் நாகேந்திரன் கண்டிப்பு..!

ஓஹோ.. அதான் விஷயமா? வருங்கால முதல்வர் நயினார் நாகேந்திரன்!? - பாஜகவினர் போஸ்டரால் பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments