Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனாதிபதி வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு மேலும் 2 கட்சிகள் ஆதரவு!

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2022 (21:50 IST)
இந்திய ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது என்பது தெரிந்ததே. 
 
இந்த தேர்தலில் பாஜக கூட்டணியின் சார்பில் திரெளபதி முர்மு போட்டியிடுகிறார். அதேபோல் எதிர்க்கட்சிகளின் சார்பில் முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இரு ஜனாதிபதி வேட்பாளர்களும் அரசியல் கட்சிகளிடம் தீவிர வாக்குகளை சேகரித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு அவர்களுக்கு சிரோன்மணி அகாலிதளம் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது 
 
சீக்கிய மக்களுக்கு எதிராக கொடுமைகள் இழைத்த காங்கிரஸ் கட்சிக்கு ஒருபோதும் ஆதரவு இல்லை என அக்கட்சி தெரிவித்துள்ளது 
 
அதேபோல் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேவகவுடா திரெளபதி முர்மு அவர்களுக்கு ஆதரவு அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments