Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்யா ராணுவத்திடம் இருந்து புக்கா நகரம் மீட்பு: மீண்டும் உக்ரைன் கொடி!

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (18:04 IST)
கடந்த ஒரு வாரமாக உக்ரைன் நாட்டை ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உள்ள பல நகரங்களை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அறிவித்தது 
 
அவற்றில் ஒன்றுக்கு அருகில் உள்ள புக்கா நகரம் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் புக்கா நகரத்தை ரஷ்ய இராணுவத்திடமிருந்து உக்ரைன் ராணுவம் மீட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இதனை அடுத்து அங்கு உள்ள அரசு கட்டிடத்தில் உக்ரைன் நாட்டின் கொடியை ஏற்றி மரியாதை செய்யப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது 
 
இதேபோல் ரஷ்யாவிடம் சிக்கிய மாற்ற நகரங்களையும் மீட்போம் என உக்ரைன் இராணுவத்தினர் ஆவேசமாக கூறிவருகின்றனர்.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments