Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளில்லா விமானங்கள்: இந்தியாவை நட்பு நாடுகள் பட்டியலில் சேர்த்த அமெரிக்கா

Webdunia
திங்கள், 3 ஜூலை 2017 (05:07 IST)
மெரிக்கா ஆளில்லா விமானங்களை தயாரித்து அதன் நட்பு நாடுகளுக்கு மட்டும் ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த நவீன ரக விமானங்கள் கடல் பகுதிகளை கண்காணித்து எதிரிகள் எல்லையில் ஊடுருவதை துல்லியமாக கண்டுபிடிக்கும் வேலையை செய்யும். 



 
 
இந்த நிலையில் சமீபத்தில் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்த பிரதமர் மோடி கையெழுத்திட்ட ஒப்பந்தங்களில் ஒன்று அமெரிக்காவில் இருந்து ஆளில்லா விமானங்களை வாங்குவது. இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவின் நட்பு நாட்களில் ஒன்றாக இந்தியா இணைந்துவிட்டதாக கருதப்படுகிறது.
 
அதி நவீன கார்டியன் ரக ஆளில்லா விமானங்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய அமெரிக்க வெளியுறவுத்துறை நேற்று அதிகாரபூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது. இந்த ஆளில்லா விமானங்கள் அரபிக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் எல்லைகளை கண்காணிக்கும் என்று கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments