Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடங்காத பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல்... பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்

Webdunia
வெள்ளி, 13 நவம்பர் 2020 (17:05 IST)
இந்தியா மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகளை ஊக்குவிப்பதாக பாகிஸ்தான் நாடு சமீபத்தில் ஒப்புக்கொண்டுள்ள நிலையில் இன்று பாகிஸ்தான் ராணுவத்தினர் ஜம்மு கஷ்மீரில் இருவேறு பகுதிகளில் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 3 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர்.

இன்று ஜம்மு காஷ்மீரில் இருவேறு பகுதிகளில் தாக்குதல் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய வீரர்கள் 3 பேர் வீரமரணம் அடைந்தனர்.

இந்நிலையில், இந்திய ரானுவம் பதில் தாக்குதல் நடத்தியதில் பாகிஸ்தான் வீரர்கள் 8 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments