Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தி இப்பொழுது ஏன் கோவிலுக்கு செல்கிறார்? உ.பி முதல்வர் கேள்வி

Webdunia
வியாழன், 7 டிசம்பர் 2017 (12:50 IST)
இந்து சமய மக்களின் நம்பிக்கைகளோடு காங்கிரஸ் விளையாடுகிறது என்று உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆதித்யநாத் இந்துக்களின் மத நம்பிக்கையோடு காங்கிரஸ் விளையாடுவதாக விமர்சித்தார். காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்தபோது, ராமர் பாலத்தை இடிக்க முயற்சித்தது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவது குறித்து காங்கிரஸ் கட்சி தனது நிலைபாட்டை விளக்க வேண்டும் என்றார்.
 
மக்கள் கோயில்களுக்குச் செல்வதே பெண்களை கிண்டலடிப்பதற்காகத் தான் என முன்பு சாடிய ராகுல் காந்தி இப்பொழுது ஏன் கோயில்களுக்குச் செல்கிறார் என கேள்வி எழுப்பினார். கோவிலுக்கு செல்வதில் எந்த தவறும் இல்லை நம்பிக்கையின் அடிப்படையில் கோவிலுக்கு செல்ல வேண்டும் பாசாங்குத்தனமாக செல்லக்கூடாது என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments