Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவோடு பாகிஸ்தான் இணைந்தால் நல்லது: உபி முதல்வர் யோகி ஆதித்யாநாத்

Webdunia
வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (08:20 IST)
இந்தியாவுடன் விரைவில் பாகிஸ்தான் இணைந்தால் அந்நாட்டிற்கும் அந்நாட்டு மக்களுக்கும் நல்லது என உத்தர பிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார். 
 
இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிய பேட்டி அளித்த போது அவர் பாகிஸ்தான் பூமிக்கு பாரம் என்றும் உலகில் பாகிஸ்தானுக்கு உண்மையான தனி அடையாளம் என்று எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார். 
 
இந்தியாவோடு பாகிஸ்தான் விரைவாக  இணைந்தால் அந்நாட்டிற்கு நல்லது என்றும் இந்தியாவிலிருந்து ஹஜ் செய்பவர்களை அங்கு உள்ளவர்கள் இந்து என்று தான் குறிப்பிடுகிறார்கள் என்றும் ஒருவரும் இந்தியர்களை முஸ்லிமாக பார்ப்பதில்லை என்றும் தெரிவித்தார். 
 
இந்தியாவில் வாழும் குடிமக்கள் எல்லோரும் இந்துக்கள் தான் என்றும் இந்து என்பதை மதத்தோடு நம்பிக்கையோடு பிரிவோடு நாம் இணைக்கிறோம் என்றும் புரிந்து கொள்வதில் தான் நான் தவறு செய்கிறோம் என்று கூறியுள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments