Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்றத்தில் நுழைந்தவரை துணிவுடன் வளைத்து பிடித்த பாஜக எம்பி..!

Webdunia
புதன், 13 டிசம்பர் 2023 (17:58 IST)
நாடாளுமன்றத்தில் இன்று இருவர் அத்துமீறி நுழைந்த நிலையில் அவர்களில் ஒருவரை உத்தரபிரதேசம் மாநில எம் பி வளைத்து பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென இருவர் பார்வையாளர்கள் பகுதியிலிருந்து நுழைந்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த நிலையில் மற்ற எம்பிகள் அச்சத்துடன் தெறித்து ஓடிய நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்பி ஆர்கே சிங் பட்டேல் என்பவர் மட்டும் குற்றவாளிகளில் ஒருவர் உடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். தப்ப முயன்றவரை வளைத்து பிடித்து பாதுகாப்பு அதிகாரியிடம் ஒப்படைத்தார்.

இந்த சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  இந்த நிலையில் பாதுகாப்பு பாதுகாப்பை மீறி உள்ளேன் நுழைந்த இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களது பெயர்  நீலம் மற்றும் அமோல் ஷிண்டே என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

OTT தளங்களில் ஆபாசக் காட்சிகள்! Netflix, Prime Video உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

அமைச்சர் பதவியில் இருந்து விலகியதால் செந்தில் பாலாஜி ஜாமின் மனு முடித்துவைப்பு.. நீதிபதி கூறியது என்ன?

பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக உடைக்க வேண்டும்.. சுப்ரமணியன் சுவாமி யோசனை!

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது வாய்பேச்சில் மட்டும்தானா: அரசு டாக்டர்கள்

மீண்டும் அமெரிக்கா சென்ற அண்ணாமலை.. எலான் மஸ்க் நிறுவனத்திற்கு விசிட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments