Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பணிக்கு நர்ஸ் மாணவிகளை பயன்படுத்துங்கள்: மத்திய சுகாதாரத்துறை

Webdunia
திங்கள், 10 ஜனவரி 2022 (15:59 IST)
கொரோனா வைரஸ் பணிக்கு நர்சுகள் பற்றாக்குறை இருந்தால் மூன்றாம் ஆண்டு நர்ஸ் மாணவிகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என மத்திய சுகாதாரத்துறை அனைத்து மாநில சுகாதாரத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக அதிகரித்து வருவதை அடுத்து மருத்துவர்கள் மற்றும் நர்சுகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது
 
நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் மருத்துவக்ரள், நர்சுகள் பற்றாக்குறை காரணமாக மத்திய சுகாதாரத்துறை இது குறித்து அனைத்து மாநில சுகாதார அமைச்சகங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது
 
அந்த கடிதத்தில் பிஎஸ்சி நர்சிங் மூன்றாவது ஆண்டு மற்றும் நான்காவது ஆண்டு பயிலும் மாணவ மாணவிகளை கொரோனா பணிக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள் என  குறிப்பிடப்பட்டுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் குளுகுளுவென பயணம் செய்யலாம்.. சென்னையின் முதல் ஏசி மின்சார ரயி தொடக்கம்..

குஷ்புவின் எக்ஸ் பக்கத்தில் புகுந்து விளையாடிய ஹேக்கர்ஸ்.. அதிர்ச்சி தகவல்..!

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

திருமண நாளிலேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால்.. இன்னொரு திமுக எம்பியின் சர்ச்சை பேச்சு..!.

அடுத்த கட்டுரையில்
Show comments