Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாமி படம் உள்ள பேப்பரில் கறி மடித்த பாய்! – கைது செய்த போலீஸ்!

Webdunia
செவ்வாய், 5 ஜூலை 2022 (14:39 IST)
இந்து கடவுள்கள் படம் உள்ள நாளிதழ் பேப்பரில் கறி மடித்ததாக உத்தர பிரதேசத்தில் இஸ்லாமியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேசத்தின் சாம்பல் பகுதியில் கறிக்கடை மற்றும் மெஹாக் என்னும் உணவகத்தை நடத்தி வருபவர் தலிப் ஹுசைன் என்னும் இஸ்லாமியர். இவர் தனது கடையில் விற்கப்படும் கறியை பார்சல் செய்வதற்கு திட்டமிட்டே இந்து கடவுள்கள் உள்ள நாளிதழ்களை பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக பலரும் அவர் இந்து கடவுள் படம் உள்ள பேப்பரில் கறி மடிக்கும் போட்டோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததால் இது பெரும் சர்ச்சையானது. அதை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவலர்கள் தலிப் ஹுசைனை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments