Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தரப் பிரதேச மாநில போலீஸார் ரூ.20 கோடி நிதி உதவி !

Webdunia
புதன், 15 ஏப்ரல் 2020 (22:15 IST)
up police

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக  உபி., மாநில போலீஸார் முதல்வர் நிவாரண நிதிக்காக ரூ.20 கோடி நிதியளித்துள்ளனர்.

சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ளது.

இந்நிலையில், வரும் மே மாதம் 3 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில்,  உத்தரப்பிரதேச மாநில போலீஸார் மற்றும் ஆயுதப்படை போலீஸார் அம்மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக ரூ.20 கோடி கொடுத்துள்ளனர்.

இதுசம்பந்தமாக  மாநில காவல்துறை சார்பில் அம்மாநில டி.ஜி.பி., ஓ.பி. சிங் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து ரூ. 20 கோடிக்கான காசோலையை வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓட்டு மெஷின்ல கள்ள ஓட்டு விழக்கூடாது! 2026 தமிழக வெற்றிக் கழகத்தின் காலம்! - ஆதவ் அர்ஜுனா!

அண்ணா சொன்னதை மனசுல வைங்க.. தைரியமா மக்கள்கிட்ட பேசுங்க! - தவெக தலைவர் விஜய்!

அரசியல் சாசனத்தை சிதைக்கிறது பாஜக: ப.சிதம்பரம் காட்டம்..

சிந்து நதிநீரை நிறுத்தினால் இந்தியா மீது அணுகுண்டு வீசப்படும்: பாகிஸ்தான் அமைச்சர்...!

நிலத்தகராறு: பெற்ற தாய் - தந்தையை டிராக்டர் ஏற்றி கொடூரமாக கொன்ற மகன்!

அடுத்த கட்டுரையில்
Show comments