Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு ரூபாய்க்கு ஆக்ஸிஜன் நிரப்பி தரும் நபர்! – உத்தரபிரதேசத்தில் ஆச்சர்யம்!

Webdunia
சனி, 24 ஏப்ரல் 2021 (08:47 IST)
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் உத்தர பிரதேசத்தில் நபர் ஒருவர் ஒரு ரூபாய்க்கு ஆக்ஸிஜன் நிரப்பி தரும் செய்தி வைரலாகியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தினசரி பாதிப்புகள் 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் தடுப்பாடு ஏற்பட்டுள்ளது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில் உத்தர பிரதேசம் ஹமிர்புர் பகுதியை சேர்ந்த மனோஜ் குப்தா என்ற நபர் கொரோனா நோயாளிகளுக்காக ஒரு ரூபாய்க்கு ஆக்ஸிஜன் நிரப்பி தந்து வருகிறார். இதுகுறித்து கூறியுள்ள அவர் தான் மருத்துவமனையில் இருந்தபோது ஆக்ஸிஜன் இல்லாமல் கஷ்டப்பட்டதாகவும், அதனால் அந்த வேதனை புரிவதால் இப்படி உதவுவதாகவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments