Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசமே அவமானத்தைத் தாங்க வேண்டியதாக இருக்கிறது: உத்தவ் தாக்கரே

Webdunia
புதன், 8 ஜூன் 2022 (21:20 IST)
பாஜகவினரின் கனவுகளுக்கு எதிராக நாங்கள் 2.5 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்துள்ளோம் என  மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே  தெரிவித்துள்ளார். 
 
அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகளை எங்களுக்குப் பின்னால் சுற்ற வைப்பதை விட, காஷ்மீரி பண்டிட்களின் நிலைமையில் கவனம் செலுத்துங்கள் எனவும் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். 
 
பாஜகவின் செய்தித் தொடர்பாளர் ஒருவரின் அறிக்கையால், தேசமே அவமானத்தைத் தாங்க வேண்டியதாக இருக்கிறது எனவும் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே பாஜக மீது கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments