Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னை சிறையில் அடையுங்கள்: மகாராஷ்டிரா முதல்வர் ஆவேசம்!

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2022 (20:12 IST)
என்னை சிறையில் அடையுங்கள் என்றும் என்னுடைய உறவினர்களை தொல்லை படுத்தாமல் இருங்கள் என்றும் மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேயின் உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் இது குறித்து ஆவேசமாக பேசிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே என்னை வேண்டுமானால் சிறையில் அடைத்து கொள்ளுங்கள் என்றும் என்னுடைய உறவினர்களை எந்தவிதத் தொல்லையும் செய்யாதீர்கள் என்று கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

OTT தளங்களில் ஆபாசக் காட்சிகள்! Netflix, Prime Video உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

அமைச்சர் பதவியில் இருந்து விலகியதால் செந்தில் பாலாஜி ஜாமின் மனு முடித்துவைப்பு.. நீதிபதி கூறியது என்ன?

பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக உடைக்க வேண்டும்.. சுப்ரமணியன் சுவாமி யோசனை!

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது வாய்பேச்சில் மட்டும்தானா: அரசு டாக்டர்கள்

மீண்டும் அமெரிக்கா சென்ற அண்ணாமலை.. எலான் மஸ்க் நிறுவனத்திற்கு விசிட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments