Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி நீரை கேட்டால் ‘லியோ’ படத்தை திரையிட மாட்டோம்: வாட்டாள் நாகராஜ்

Webdunia
புதன், 18 அக்டோபர் 2023 (17:46 IST)
காவிரி நீரை தமிழகத்திற்கு கேட்டால் லியோ திரைப்படத்தை கர்நாடக மாநிலத்தில் திரையிட விட மாட்டோம் என வாட்டாள் நாகராஜ் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலம் இடையே காவிரி பிரச்சனை கடந்த சில வாரங்களாக  உச்சத்தில் சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்திற்கு தர வேண்டிய நீரை கர்நாடக மாநிலம் திறந்து விட வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி வரும் நிலையில் கர்நாடக மாநில அரசு தண்ணீர் திறந்து விட முடியாது என பிடிவாதமாக உள்ளது.

இந்த நிலையில் வாட்டாள் நாகராஜ் உட்பட பல அமைப்புகள் சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் பந்த் நடத்தினார் என்பது  தெரிந்ததே.  இந்த நிலையில் காவிரி நீரை தாருங்கள் என்று தமிழக அரசு கேட்டாலோ அல்லது போராட்டம் வெடித்தாலோ கர்நாடகாவில் லியோ படத்தை திரையிட விட மாட்டோம் என வாட்டாள் நாகராஜ் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments