Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்பானி வீட்டு வாசலில் பயங்கர வெடிபொருள் நிரம்பிய கார்: அண்டிலியாவில் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (10:53 IST)
முகேஷ் அம்பானி வீட்டின் அருகே பயங்கர வெடிபொருள் நிரப்பப்பட்டிருந்த கார் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

 
உலகின் பணக்காரர்களின் ஒருவரான முகேஷ் அம்பானி மும்பையில் ‘அண்டிலியா’ என பெயரிடப்பட்டுள்ள சொகுசு பங்களாவில் இருந்து வருகிறார். இந்த பங்களாவிற்கு வெளியே சொகுசு வாகனம் ஒன்று நின்றுக்கொண்டிருந்துள்ளது. 
 
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மும்பை போலீசார் வாகனத்தை சோதனை செய்தனர். அதில், மர்ம வெடிபொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த வெடிகுண்டு செயல் இழக்க செய்யப்பட்டு அந்தப் பகுதியில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments